மகாகவி பாரதியாரின் நினைவு நாளான இன்று அன்னாரை நினைவு கூறுவோமாக...
" மானுடர் உழாவிடினும், வித்து நடாவிடினும், வரம்பு கட்டாவிடினும் அன்றி நீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள், வகைவகையா நெற்கற்புற்கள் மலிந்திருக்குமன்றே ?
யானெதற்கும் அஞ்சுகிலேன்; மானுடரே நீவீர் என் மதத்தைக் கொண்மின்; பாடுபடல் வேண்டா
ஊனுடலை வருத்தாதீர், உணவியற்கை கொடுக்கும், உங்களுக்குத் தொழில் இங்கே அன்பு செய்தல் கண்டீர் !
பாரதி