கௌதமன்
New member
'கேக்' கலையை ஆராய்ச்சி பண்ண அவர் கேக்கலைங்கிறது நமக்குத் தெரியாதா என்ன?
:icon_b: அப்பாடா எப்படியோ ஒரு கேக் கிடைக்கப் போகுது(போகுதில்ல?). யாரும் 'கேக்'காம இருந்தா சரி...
'கேக்' கலையை ஆராய்ச்சி பண்ண அவர் கேக்கலைங்கிறது நமக்குத் தெரியாதா என்ன?
எனக்கு 25 வருட அனுபவம் ஹெகா அவர்களே...தினமும் மூன்று இன்சுலின் ஊசி நானே போட்டுக்கொள்கிறேன். ஆகவே டாக்டரிடம் கேட்கவேண்டியதில்லை. நானே ஒன்று அல்லது இரண்டு யுனிட் இன்சுலின் அதிகம் எடுத்துக்கொள்வேன்.ரெம்ப நன்றி டாக்டர் சார்.
சுகர் இருந்தாலும் எப்பவாச்சும் கொஞ்சூண்டு இனிப்பு ஆசைக்கு சாப்பிடுவதில் தப்பில்லையென்றே நினைக்கிறேன். எப்போதாவது நடைபெறும் விசேசங்களில் ஒரு சிறிய துண்டு இனிப்பு சாப்பிடுவதால்
எதுவும் பெரிதாக பாதிப்பு வராது.
இன்சுலின் பாவிப்பவராக இருப்பின் ஒரு டோஸ் அதிகமாய் எடுக்க வேண்டி வரும். உங்கள் டாக்டரிடம் கேட்டுபாருங்கள்.
அழகிருக்குமிடத்தில் ஆபத்துமிருக்குமல்லவா... இருந்தது...நிச்சயமாய் வாருங்கள் மதி அவர்களே..
சுவிஸ் வருபவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய சுற்றுலா தளங்களின் பிரதானமானதும் முக்கியமானதுமான இடத்தில் நாம் வசிக்க்கிறோம்..
இந்த இடம் பல திரைப்படங்களில் பார்த்து ரசித்திருப்பீர்கள்.. இங்கிருந்து எமது வசிப்பிடம் சில நூறு மீற்றர்களே..
சுவிஸ் வருபவர்கள் இங்கே தங்கள் உறவினர்கள் இல்லாத பட்சத்தில் முன்கூட்டியே எம்முடன் தொடர்பு கொண்டால் தங்குமிட மற்றும் சுற்றுலா ஒழுங்குகளை இலகுவாக்கியும் தருவோம்.
அழகிருக்குமிடத்தில் ஆபத்துமிருக்குமல்லவா... இருந்தது...
வழமையான தெரிந்த பாதையில் செல்ல (பேர்னிலிருந்து சூரிச் எடுத்து லுசர்ன் ஊடாக) எழுந்த எண்ணத்தை எழ எழ அடித்துப் போட்டுவிட்டுத் தொடர்ந்தோம்.
பச்சைக்குத் திடீரென நரை விழுந்தாற்போல, அனைத்தும் பனிப்போர்த்துக் கொண்டன.
தெம்பு கொஞ்சமாய்க் கொம்பு நீட்டியது.
கூடவே பிரதான் நெடுஞ்சாலையும் நம் மகிழுந்தைத் தனக்குள் அழைத்துக்கொண்டது.
முன்னரே, பாதையைப் பற்றிச் சொல்லாமல் விட்ட ஈர மழைத்துளிகளிற் கோபம் கொண்டு, அவை தந்த குளிர் விரட்டவும்,
திடீரெனத் திகில் தந்த நிலையிலிருந்து வெளியாகவும்
அடுத்து வந்த எரிபொருள் நிரப்பு நிலையத்தின் சிற்றுண்டிச் சாலையில் சூடாக கொட்டைவடிநீர் (நன்றி பாரதி அண்ணா) அருந்தி, மீண்டும் பயணம் தொடர்ந்து நம்மிடம் சேர்ந்தோம்.
அன்றிலிருந்து முடிவெடுத்தேன்.
இண்டர்லாகன் போவதானாலும், திரும்பி வருகையில் பேர்ன் சென்று வருவேனேயன்றி, இப்படி வானேறி வருவதில்லை என்று...
நெஞ்சில் வீசியது அல்ப்ஸ் மலைக் காற்றாயிருக்குமோ என்று நினைத்தேன். உறுதிப்படுத்திவிட்டீர்கள்.அப்புறம் முக்கியமானது பயணத்தில் நீங்கள் கண்ட வெண்மையான பனிமலை தொடர் .. அது அல்ப்ஸ்மலைதொடர்..
நன்றி கீதம் அக்கா...பாராட்ஒரு அசாத்தியப் பயண அனுபவம் வாயிலாக அக்னியின் எழுத்துக்களை மீண்டும் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி.
நன்றி கீதம் அக்கா...
அநாயாசமாக எழுதித் தள்ளும் உங்களிடமிருந்து கிடைத்த இந்தப் பாராட்டுப், பெரும் மகிழ்ச்சியளிக்கின்றது.
நன்றி சிவா.ஜி...ஆஹா...அருமையான பயணக்கட்டுரை. இன்னும் விரிவாகக் கொடுங்கள் அக்னி.(என் மேல் கோபமா.....ஹி...ஹி....இருக்காதென்றே நினைக்கிறேன்)
அப்போ நானா...அநாயாசமாகவா? நானா? ஆஹா... இந்தப் பாராட்டு எனக்குப் பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
முன்போல் எழுதும் முனைப்பும் மிகுகிறது. நன்றி அக்னி.
நன்றி நண்பரே.செல்ல முடியாவிட்டாலும் சென்று வந்த உணர்வு. மேலும் தொடருங்கள். ஆவலுடன்.....!!!
கே(க்)கா அக்கா,
திரியைத் திசைதிருப்பிவிட்டேனா?
வேண்டுமானால், எனது அந்தப் பதிவைத் தனித்திரியாக்கிடலாமா?
சூப்பர் டிப்ஸ்...டிப்ஸ் ..கேக் வேகுவதற்காக ஓவனில் வைக்கபட்ட பின்னர் அடிக்கடி திறந்து பார்க்க கூடாது.