அன்புரசிகன்
New member
வை திஸ் கொல வெறி.... இது பயங்கர தில்லாலங்கடியா இருக்கு... சிங்களவங்களில் கோபம் இருந்தாலும் இப்படி பொய் பேசப்படாது....மாலு(மரக்கறி) பாண்
(அது எலவெலு பன்)
![Big grin :D :D](https://cdn.jsdelivr.net/joypixels/assets/8.0/png/unicode/64/1f600.png)
![Big grin :D :D](https://cdn.jsdelivr.net/joypixels/assets/8.0/png/unicode/64/1f600.png)
![Big grin :D :D](https://cdn.jsdelivr.net/joypixels/assets/8.0/png/unicode/64/1f600.png)
உழுந்து வடை
வடையின் சுவை உழுந்தின் தரத்திலும் உண்டு
அதனால் நல்ல தரமான் உழுந்தாய் வாங்கிக்கொள்ளவும்
உழுந்து ஒருகிலோ
வெங்காயம் பெரியது ஒருகிலோ
பச்சை மிளகாய்,காய்ந்த மிளகாய் காரத்துக்கும்,சுவைக்கும் ஏற்ப
சின்ன சீரகம், பெரிய சீரகம்
கறிவேப்பிலை
உப்பு
பொரிக்க சூரியகாந்தி எண்ணெய்
நன்றாக அரைப்பது தான் அந்த மென்மையின் ரகசியமா??? நான் நினைத்தது கோதுமைமா கலவையால் என்று... உங்களின் முறைப்படி கோதுமைமாவையே காணவில்லை. ஒருக்கா செஞ்சிடவேணும்....