சாமிச்சிலை யாருக்கு என்பதில் முறுகிப் பிளவுபட்டு நிற்கும் இரண்டு ஊர்கள்.
ஒரு ஊரில் வீடு கட்டிக் குடும்பத்தைக் காப்பாத்த துபாய்க்குப் போய் உழைக்கும் அப்பா.
அவருழைத்த காசை வீட்டுக்குக் கொஞ்சம் தனக்கு நிறைய எனச் செலவு செய்து கரைக்கும் மைனர் மகன்.
இந்த ஆடி போய், ஆவணி வந்தால் அவன் டாப்புக்கு வருவான் என மகனின் தப்பாட்டத்துக்கு தாளம் போடும் தாய்..
மற்ற ஊரில் தலைப்பாக் கட்டாக உருவேத்தி விடும் சாணக்கியப் பெரியப்பா.
மதுக்கடை, குட்டி ரவுடி என நெஞ்சு நிமித்தி உலா வரும் மகன்.
பள்ளியில் படிக்கும் பட்டாம்பூச்சித் தங்கை.
பிரதான பாத்திரங்கள் இவ்வளவும் கதையை சுமகின்றன. இந்தப் பாத்திரங்கள் கிராமத்துப் பிண்ணனியில் நகர்த்து திரைக்கதை அமக்கின்றன.
கள்வானித்தனம் செய்யும் மைனர், தாவணித் தக்காளியின் மனசையும் களவாடி விடுகிறார்.
இனியும் சொல்ல வேண்டுமா மீதி..
படத்தில் கத்தி இருக்கு, யுத்தம் இருக்கு. இரத்தம் இல்லை.
ஐட்டம் பாட்டு இருக்கு. ’ஐட்டம்’ இல்லை.
என்னைக் கவர்ந்தவைகளில் இந்த இரண்டும் உண்டு.
ஒரு ஊரில் வீடு கட்டிக் குடும்பத்தைக் காப்பாத்த துபாய்க்குப் போய் உழைக்கும் அப்பா.
அவருழைத்த காசை வீட்டுக்குக் கொஞ்சம் தனக்கு நிறைய எனச் செலவு செய்து கரைக்கும் மைனர் மகன்.
இந்த ஆடி போய், ஆவணி வந்தால் அவன் டாப்புக்கு வருவான் என மகனின் தப்பாட்டத்துக்கு தாளம் போடும் தாய்..
மற்ற ஊரில் தலைப்பாக் கட்டாக உருவேத்தி விடும் சாணக்கியப் பெரியப்பா.
மதுக்கடை, குட்டி ரவுடி என நெஞ்சு நிமித்தி உலா வரும் மகன்.
பள்ளியில் படிக்கும் பட்டாம்பூச்சித் தங்கை.
பிரதான பாத்திரங்கள் இவ்வளவும் கதையை சுமகின்றன. இந்தப் பாத்திரங்கள் கிராமத்துப் பிண்ணனியில் நகர்த்து திரைக்கதை அமக்கின்றன.
கள்வானித்தனம் செய்யும் மைனர், தாவணித் தக்காளியின் மனசையும் களவாடி விடுகிறார்.
இனியும் சொல்ல வேண்டுமா மீதி..
படத்தில் கத்தி இருக்கு, யுத்தம் இருக்கு. இரத்தம் இல்லை.
ஐட்டம் பாட்டு இருக்கு. ’ஐட்டம்’ இல்லை.
என்னைக் கவர்ந்தவைகளில் இந்த இரண்டும் உண்டு.