இனிப் படத்தைப் பாத்திடுவீங்கன்னு சொல்லுங்க.
பாலச்சந்தர், பாரதிராஜா, ஒரு இளைஞி, ஒரு இளைஞன், பத்துப் பதினைஞ்சு பசங்க என பிரதானமான பாத்திரங்களைக் கொண்டு ஒரு ஊருக்குள் படத்தை எடுத்திருக்கிறார்கள்.
சங்கரின் தயாரிப்பில் வரும் படங்களில் உண்மை, வாழ்க்கை ஒட்டிக்கொண்டிருக்கும் என்றால் அதில் கலப்படம் இல்லை என்று எல்லாருக்கும் தெரியும். தானியக்கும் படங்களில் ஃபாண்டசியை தொடும் சங்கர் தயாரிக்கும் படங்களில் உணர்வுகளைத் தொட்டு விடுகிறார்.
அண்மையில் வந்த படங்களில் எனக்குப் பிடித்த படம்.