அரளிபோன்றுதான் தோற்றமளிக்கின்றது. இந்த பூஇதழ்கள் ஒற்றை அடுக்கில் இருக்கின்றது. அழக்கிற்குள் இத்தனை ஆபத்தா?
பனிக்கரடிகள் ஒரே அமர்வில் 86 பென்குயின்களை விழுங்குமாம்
அண்ணா பனிக்கரடிகள் இருப்பது வடதுருவத்தில் , பெங்குவின் இருப்பது தென்துருவத்தில் ... இது தவறான தகவல்.
பார்ப்பதற்கு செவ்வரளி மாதிரியே தோற்றமளிக்கிறது.
நம் ஊர்களில் வேறுவிதமான அரளிவிதைகளை கோழைகள் பயன்படுத்துவார்கள்.
அறிந்து கொள்ள வேண்டிய தகவல் தந்தமைக்கு நன்றி சசி.
அரளிபோன்றுதான் தோற்றமளிக்கின்றது. இந்த பூஇதழ்கள் ஒற்றை அடுக்கில் இருக்கின்றது. அழக்கிற்குள் இத்தனை ஆபத்தா?
சசி நன்றிகள் பலவிடயங்களை தெரிய வைக்கின்றீர்கள்
அரளி என்னும் நச்சுத்தாவரம் பற்றிய செய்தி உண்மைதான். எனக்குத் தெரிந்து சிலவருடங்களுக்குமுன் ஒரு குழந்தை கதம்பத்தில் கோர்க்கப்பட்டிருந்த இவ்விதழ்களை ரோஜா என்று நினைத்து உண்டு காப்பாற்றமுடியாமல் இறந்துவிட்டது.
அரியபல செய்திகளை தொகுத்தளிக்கும் உங்கள் முயற்சிக்கு என் வாழ்த்தும் பாராட்டும் சசிதரன் அவர்களே.
உங்க குசும்பு தாங்கல. அரளி அரளி போல தோன்றாம வாழைப்பூபோலவா தோன்றும்.
இது தான் நம்மூரில இருக்கும் அலரி மரமோ??? இது போல தான் வெவ்வெறு நிறங்களில் உண்டு. வெள்ளை ஊதா சிகப்பு நிறங்களில் அலரிப்பூ இருக்கும். அலரிக்காய் சரியான நஞ்சு.. பலரும் தற்கொலை செய்ய பயன்படுத்துவார்கள். இதை அரைத்து சர்க்கரையுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். (கசப்புக்காக அல்ல. சர்க்கரையில் உள்ள குளுக்கோஸ் இரத்த ஓட்டத்தை அதிகரித்து விரைவாக நஞ்சு பரவ ஏதுவாகுமாம். அந்தக்காலத்தில இப்படியெல்லாம் யோசித்திருப்பாங்களா???)
அமரா??? நீங்கள் AL இல் தாவரவியல் படிச்சீங்களோ??? அதுக்கு என்ன ஆங்கிலப்பெயர்???
ஓ... அதனால்தான் பணியிலும் பலர் உறங்குகிறார்களோ..!:lachen001:
பயனுள்ள தகவலுக்கு நன்றி சசி.