நெல்லையில் நடைபெற்ற கொடூரக் கொலை பற்றிய செய்தி அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இன்று NDTV தொலைக்காட்சியில்.
அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மையே
காவலரின் இறப்புக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
ஆனால் இதை வீடியோப் படம் பிடித்த தொலைக்காட்சிக் குழுவினரையும் அது சாருமே
மற்றும் அங்கே சூழ இருந்த மக்களையும் அது சாருமே
இது தொடர்பான செய்திக் குறிப்பு இங்கே.
http://www.ndtv.com/news/india/callous_ministers_show_no_remorse_stay_away_from_cops_last_rites.php
இது தொடர்பாக மன்ற உறுப்பினர்களின் கருத்துகளை ஆரோக்கியமான முறையில் இங்கேப் பதிவோமா?
இந்நிலையில் இன்று NDTV தொலைக்காட்சியில்.
அமைச்சர்களின் பொறுப்பற்ற தன்மையே
காவலரின் இறப்புக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப் பட்டுள்ளது.
ஆனால் இதை வீடியோப் படம் பிடித்த தொலைக்காட்சிக் குழுவினரையும் அது சாருமே
மற்றும் அங்கே சூழ இருந்த மக்களையும் அது சாருமே
இது தொடர்பான செய்திக் குறிப்பு இங்கே.
http://www.ndtv.com/news/india/callous_ministers_show_no_remorse_stay_away_from_cops_last_rites.php
இது தொடர்பாக மன்ற உறுப்பினர்களின் கருத்துகளை ஆரோக்கியமான முறையில் இங்கேப் பதிவோமா?
Last edited: