Ravee
New member
சிவாஜி அண்ணா, அடுத்த டிரிப் வரும்போது இம்மமலைக்கு அனிருத்துட போலாமா?
அது என்ன அழைப்பு அவருக்கு மட்டும் ....நாங்களும் வருவோம் .... பலிக்கு ஆடுகள் தயார் அண்ணா ....
சிவாஜி அண்ணா, அடுத்த டிரிப் வரும்போது இம்மமலைக்கு அனிருத்துட போலாமா?
இன்னிக்கு இன்றிரவு என்று சொன்னால் சரியாக இருக்கும். ஹி ஹி ஹி 15 ஆம் தேதி இரவு என்று சொன்னாலும் சரியா இருக்கும்.
இன்னொரு இரகசியம் சொல்றேன் கேளுங்க. நாளைக்கு அண்ணியைப் பொண்ணு பார்த்த நாளு.. :redface::redface::redface: ஒரு வேளை அந்த நிலாவில் வெட்கத்தில் சிவந்த முகம் தெரியுதான்னு பார்க்கோணும்.
அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:
அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:
உங்களுக்கு தாமரைகிட்டேயிருந்து கூடியவிரைவில் ஆப்பு இருக்குன்னு இதிலிருந்து தெரியுது.
உங்களுக்கு தாமரைகிட்டேயிருந்து கூடியவிரைவில் ஆப்பு இருக்குன்னு இதிலிருந்து தெரியுது.
ரவி said:அண்ணி வெட்கத்தில் முகம் சிவந்தது அதுதான் கடைசி தடவைன்னு கேள்வி பட்டேன் ............ உண்மையா அண்ணா ...... :fragend005:
ஆரேன் said:உங்களுக்கு தாமரைகிட்டேயிருந்து கூடியவிரைவில் ஆப்பு இருக்குன்னு இதிலிருந்து தெரியுது.
அரிய செய்தியை அறிவித்துள்ளீர்கள் . பாராட்டு . அதைப் பார்க்க நான் வாழ்வேன் என நம்புகிறேன் . மேற்கொண்டு தகவல் தாருங்கள் .
அண்ணா, நிலவைவிட 10 மடங்கு பிரகாசம் என்றால் அது பூமிக்கு மிக அருகில் வருமா ? அத*ன் வால் பூமியை ஒரு தட்டு தட்ட எதவும் வாய்ப்பு இருக்கா ? எந்த தீங்கு விளைவிக்காத தண்ணி பாம்பு மாதிரியா ?
அதுவுமின்றி இவன் பூமியை விட சூரியனுக்கு மிக மிக அருகில் கடக்கப் போவதால் பூமிக்கு அருகில் வரும் வரை இருக்குமா என்பது முதல் கேள்வி. ஏனென்றால் சூரியனைச் சுற்றிக் கொண்டு வரும்பொழுதுதான் பூமிக்கு அருகில் வரும். சூரியனைக் கடக்கும் போதே இது உடைய வாய்ப்பு உண்டு.
.