உதயசூரியன்
New member
தேர்தல் முடிவுகள் உடனடி நிலவரம் இங்கே..
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20213
மெகா கூட்டணி.. என்று சொல்லி.. மக்களை குழப்பிய உயர் ஜாதி நிரம்பியுள்ள அணைத்து இணைய தள ஊடகங்களின் பிரச்சாரத்தையும்..
ஆதாரமில்லாமல் திசை திருப்பி சந்தித்த இத்தேர்தலில்...
பல பத்திரிகைகள்..
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில்.. 4 தொகுதி தான் தி.மு.க விற்கு என்று வைகோபாலசுவாமி சொல்லி...வெளியிட்ட சென்னை ஆன் லைன் போன்ற இணைய தளங்கள்.. வெபுலகம்.. தட்ஸ் தமிழ் தின மலர்.. மாலை மலர்.. இன்னும் ஏராளமான உயர் வகுப்பு பிரச்சாரத்தையும் மீறி..
மெகா கூட்டணியை.. தனி ஆளாக நின்று.. பிரச்சாரத்தை கூட.. தொண்டர்கள் மட்டுமே செய்த நிலையில்..
பா.ம.க. 7 தொகுதியிலும் தோல்வி முகம்..
ம.தி.மு.க.. புலி.. தோல்வி முகம்..
இரு கம்யூனிஸ்ட் களும் அனைத்திலும் தோல்வி முகம்
மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்..
அ.தி.மு.க வின் தொண்டர்களும்.. உயர் வகுப்பினரும் செய்த நாடகம் தான் இந்த ஈழ பிரச்சினையை ஓட்டாக்கி கொள்ளும் பிளான்..
அதில் கூட.. மிக கேவலமான தனி மனித இழிவு தாக்குதலை.. கட்சி தலைவர்களாக இருந்த தலைவர்கள்..
ஜெ
ராமதாசு
வைகோ
தா.பாண்டியன்
வரதராஜன்
இவர்களின் கேவலமான தரம் தாழ்ந்த விமர்சனம் கலைஞரை செய்த போதும்..
தமிழர்களுக்கு..
எங்கள் தமிழின கூட்டணிக்கே வெற்றி என்று..
கர்னாடக கூட்டணியை புறந்தள்ளி..
தெலுகு கூட்டணியை புறந்தள்ளியுள்ளனர்.. தமிழர்கள்..
தற்போதைய வெற்றி அறிவிப்பு..
கள்ளகுறிச்சி..... ஆதி சங்கர்..
மதுரை......... மு.க.அழகிரி
வடசென்னை....... டி.கே.எஸ். இளங்கோவன்
இரண்டாவது முறையாக.. தொடர்ந்து..
இந்த பத்திரிகை மற்றும்.. இணைய தள.. உயர்சாதி வெறியை காட்ட.. தமிழர் என்ற அரிதாரம் பூசி..
பொய் பிரச்சாரம் செய்தனர்..
இனி அதன் நம்பிக்கை தன்மையை நாம் தான் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.....
ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பி.ஜே.பி தான் என்று கருத்து கணிப்பும் பொய்யாகியது..
இனியாவது.. கருத்து கணிப்புகளை அலசாமல்..
கூட்டணீ எண்ணிக்கையை மட்டும்.. எண்ணாமல்..
மக்களை குழப்பும் செயல்கலை செய்யாமல்...
எந்த இடத்தில் எந்த பிரச்சினை எழுப்பவேண்டும் என்றும்.. தெரிய வேண்டும்...
ஒரு மரியாதைக்குறிய தலைவரை.. வாய்க்கு வந்த படி மேடையில் திட்டியும்.. இணைய தளங்களில் கொச்சை படுத்தியும் நடந்து கொண்டு.. தனது.. பரம்பரைக்கு விசுவாசம் காட்டும் வேலைகள்
மாறட்டும்...
மக்கள் அமைதி புரட்சி செய்துள்ளனர்..
வெற்றி கூட்டணியில் இருந்தே ஒரு தொகுதி கூட வெற்றி முகம் இல்லை.. பா.ம.க விற்கு..
தனியாக கழட்டி அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற தமிழர்களின் கனவை..
அ.தி.மு.க..
ம.தி.மு.க...
மா.கம்யூனிஸ்ட்
இ.கம்யூனிஸ்ட்
அதரவுடன் போட்டியிட்ட.. பா.ம.கவை.. தி.மு.க வீழ்த்தியது.....
ஈழ தமிழர்களுக்காக.. ஆதங்க ப்டுவோம்..
அதை அரசியலாக்கி ஓட்டாக்கினாலும்..
அமைதியான தமிழ் நாட்டையும் நல்ல தமிழ் தலைவரையும் ஒரு கர்னாடக காரிக்காக,, இழக்க முடியாது....
இனி திருந்துவார்களா.. ஊடகவாதிகள்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=20213
மெகா கூட்டணி.. என்று சொல்லி.. மக்களை குழப்பிய உயர் ஜாதி நிரம்பியுள்ள அணைத்து இணைய தள ஊடகங்களின் பிரச்சாரத்தையும்..
ஆதாரமில்லாமல் திசை திருப்பி சந்தித்த இத்தேர்தலில்...
பல பத்திரிகைகள்..
தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில்.. 4 தொகுதி தான் தி.மு.க விற்கு என்று வைகோபாலசுவாமி சொல்லி...வெளியிட்ட சென்னை ஆன் லைன் போன்ற இணைய தளங்கள்.. வெபுலகம்.. தட்ஸ் தமிழ் தின மலர்.. மாலை மலர்.. இன்னும் ஏராளமான உயர் வகுப்பு பிரச்சாரத்தையும் மீறி..
மெகா கூட்டணியை.. தனி ஆளாக நின்று.. பிரச்சாரத்தை கூட.. தொண்டர்கள் மட்டுமே செய்த நிலையில்..
பா.ம.க. 7 தொகுதியிலும் தோல்வி முகம்..
ம.தி.மு.க.. புலி.. தோல்வி முகம்..
இரு கம்யூனிஸ்ட் களும் அனைத்திலும் தோல்வி முகம்
மக்கள் ரொம்ப தெளிவாக இருக்கிறார்கள்..
அ.தி.மு.க வின் தொண்டர்களும்.. உயர் வகுப்பினரும் செய்த நாடகம் தான் இந்த ஈழ பிரச்சினையை ஓட்டாக்கி கொள்ளும் பிளான்..
அதில் கூட.. மிக கேவலமான தனி மனித இழிவு தாக்குதலை.. கட்சி தலைவர்களாக இருந்த தலைவர்கள்..
ஜெ
ராமதாசு
வைகோ
தா.பாண்டியன்
வரதராஜன்
இவர்களின் கேவலமான தரம் தாழ்ந்த விமர்சனம் கலைஞரை செய்த போதும்..
தமிழர்களுக்கு..
எங்கள் தமிழின கூட்டணிக்கே வெற்றி என்று..
கர்னாடக கூட்டணியை புறந்தள்ளி..
தெலுகு கூட்டணியை புறந்தள்ளியுள்ளனர்.. தமிழர்கள்..
தற்போதைய வெற்றி அறிவிப்பு..
கள்ளகுறிச்சி..... ஆதி சங்கர்..
மதுரை......... மு.க.அழகிரி
வடசென்னை....... டி.கே.எஸ். இளங்கோவன்
இரண்டாவது முறையாக.. தொடர்ந்து..
இந்த பத்திரிகை மற்றும்.. இணைய தள.. உயர்சாதி வெறியை காட்ட.. தமிழர் என்ற அரிதாரம் பூசி..
பொய் பிரச்சாரம் செய்தனர்..
இனி அதன் நம்பிக்கை தன்மையை நாம் தான் முடிவெடுத்து கொள்ள வேண்டும்.....
ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பி.ஜே.பி தான் என்று கருத்து கணிப்பும் பொய்யாகியது..
இனியாவது.. கருத்து கணிப்புகளை அலசாமல்..
கூட்டணீ எண்ணிக்கையை மட்டும்.. எண்ணாமல்..
மக்களை குழப்பும் செயல்கலை செய்யாமல்...
எந்த இடத்தில் எந்த பிரச்சினை எழுப்பவேண்டும் என்றும்.. தெரிய வேண்டும்...
ஒரு மரியாதைக்குறிய தலைவரை.. வாய்க்கு வந்த படி மேடையில் திட்டியும்.. இணைய தளங்களில் கொச்சை படுத்தியும் நடந்து கொண்டு.. தனது.. பரம்பரைக்கு விசுவாசம் காட்டும் வேலைகள்
மாறட்டும்...
மக்கள் அமைதி புரட்சி செய்துள்ளனர்..
வெற்றி கூட்டணியில் இருந்தே ஒரு தொகுதி கூட வெற்றி முகம் இல்லை.. பா.ம.க விற்கு..
தனியாக கழட்டி அவர்களை தோற்கடிக்க வேண்டும் என்ற தமிழர்களின் கனவை..
அ.தி.மு.க..
ம.தி.மு.க...
மா.கம்யூனிஸ்ட்
இ.கம்யூனிஸ்ட்
அதரவுடன் போட்டியிட்ட.. பா.ம.கவை.. தி.மு.க வீழ்த்தியது.....
ஈழ தமிழர்களுக்காக.. ஆதங்க ப்டுவோம்..
அதை அரசியலாக்கி ஓட்டாக்கினாலும்..
அமைதியான தமிழ் நாட்டையும் நல்ல தமிழ் தலைவரையும் ஒரு கர்னாடக காரிக்காக,, இழக்க முடியாது....
இனி திருந்துவார்களா.. ஊடகவாதிகள்
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Last edited by a moderator: