உலக கோப்பை 2010 - கால்பந்து

வாகையாளர் யார்?

  • உருகுவே

    Votes: 1 5.6%
  • கானா

    Votes: 0 0.0%
  • நெதர்லாந்து

    Votes: 4 22.2%
  • பிரேசில்

    Votes: 3 16.7%
  • ஆர்ஜன்ரீனா

    Votes: 1 5.6%
  • ஜேர்மனி

    Votes: 7 38.9%
  • பரகுவே

    Votes: 0 0.0%
  • ஸ்பெயின்

    Votes: 2 11.1%

  • Total voters
    18
  • Poll closed .
எல்லாம்சரி, ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியலை....
அதாவது ஸ்பெயின் வெற்றி பெற்ற பின் ஸ்பானிஷ் அணியின் தலைவர் `ஐகர் காசிலாஸ்` தாரை, தாரையாக கண்ணீர் விட்டு அழுதது ஏன்...???
:D
 
ஒரு கட்டத்தில் டேவிட் வில்லா வெளியே எடுக்கப்பட்டு பதில் வீரர் அனுப்பப்பட்ட பொது அதிர்ந்தேன்.

உள்ளே வந்தது`ரோரஸ்`தானே, பாவம் அவருக்கும் இறுதிப் போட்டியில விளையாட ஆசை இருக்கும் தானே :cool:, மனுஷன் இப்பத்தான் காயங்களில் இருந்து குணமாகிட்டு இருக்கிறார்...;):
 
எல்லாம்சரி, ஆனால் எனக்கு ஒரு விடயம் மட்டும் புரியலை....
அதாவது ஸ்பெயின் வெற்றி பெற்ற பின் ஸ்பானிஷ் அணியின் தலைவர் `ஐகர் காசிலாஸ்` தாரை, தாரையாக கண்ணீர் விட்டு அழுதது ஏன்...??? :D
ஆனந்த கண்ணீர்...அது:D:D
 
ஒரு விடையம் சொன்னார்கள். இந்த முறை எவருடனும் தோல்வியடையான அணியாக நியூசிலாந்து திகழ்கிறதாம். :D

ஆமாம், நாட்டுக்கு திரும்பியுள்ள நியூசிலாந்து வீரர்கள் ``நாம மோசமா ஆடுவோம்னு நினைச்சா, பெரிய பெரிய உதை பந்து விளையாட்டு வீரர்களென நாம நினைச்சிட்டு இருக்கிறவங்க எல்லாம் நம்ம விட கேவலாமாக விளையாடுறாங்கனு``பத்திரிகைகளுக்கு பேட்டி வேற கொடுக்கிறாங்களாம்... :D:D
 
மதுரை இந்தியாவின் தலைநகரம் என்று யாரோ எழுதியது மாதிரி, இல்லையா?

இப்ப மதுரையை இந்தியாவின் தலைநகரம்ன்னு சொல்லலாமா....ஆரென்...ஹி...ஹி...

ஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...
 
இப்ப மதுரையை இந்தியாவின் தலைநகரம்ன்னு சொல்லலாமா....ஆரென்...ஹி...ஹி...

ஆக்டோபஸ் சொல்றதுக்கு முன்னாடியே நாங்க சொல்லிட்டமில்ல...ஸ்பெயின்தான்னு...

நடுவரும் ஸ்பியின் கூட சேர்ந்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்கு ஆடினா ஜெயிப்பது சுலபம்தானே.

ஒரு பெனால்டி ஸ்டிரோக் ஹாலந்திற்கு கொடுத்திருக்கவேண்டும். நடுவர் சொதப்பிவிட்டார்.
 
எப்படியோ ஜெயிச்சிட்டாங்க...!!!

ஆனா ரெண்டு டீமுமே ரொம்ப நல்லா விளையாடினாங்க...ரொம்ப தள்ளுமுள்ளும் நடந்தது. நடுவருக்கு மஞ்சள் அட்டைக் குடுக்கறதுக்கே நேரம் சரியா இருந்தது.....
 
நடுவரும் ஸ்பியின் கூட சேர்ந்து மொத்தம் 12 பேர் ஸ்பெயினுக்கு ஆடினா ஜெயிப்பது சுலபம்தானே.

நடுவர் சொதப்பியது உண்மைதான் அண்ணா, ஆனால் அந்த சொதப்பல்களால் பாதிக்கப்பட்டது நெதர்லாந்து மாத்திரமல்ல, ஸ்பெயினும் கூடத்தான்.....

போட்டியின் ஆரம்பத்தில் நெதர்லாந்து வீரர் ஒருவர் காலினால் ஸ்பெயின் வீரரின் நெஞ்சில் உதைத்த உதைக்கு மஞ்சள் அட்டைக்குப் பதில் சிவப்பு அட்டை காட்டியிருந்தால் அப்போதே போட்டியின் நிலை மாறியிருக்க சந்தர்பம் கிடைத்திருக்குமே...
 
எப்படியோ ஜெயிச்சிட்டாங்க...!!!

ஆனா ரெண்டு டீமுமே ரொம்ப நல்லா விளையாடினாங்க...ரொம்ப தள்ளுமுள்ளும் நடந்தது. நடுவருக்கு மஞ்சள் அட்டைக் குடுக்கறதுக்கே நேரம் சரியா இருந்தது.....

எப்படியோ உங்க மதுரைக்காரரைப் (அதாங்க நடுவர்) பிடித்து மதுரை இந்தியாவின் தலைநகரம் என்று சொல்ல வைத்துவிட்டீர்கள்.

நான் நெதர்லாந்து பிக்சர்லையே இல்லாதபோது அவர்கள் ஜெயிப்பார்கள் என்று சொன்னேன், அவர்கள் ஜெயிக்க முடியவில்லையென்றாலும் இதுவரைக்குமாவது வந்து சிறப்பாக ஆடினார்களே, அதுவே எனக்குப் போதும்.

யாரோ ஜோசியர் ஆகலாமா என்று யோசிப்பதாகச் சொன்னாரே, அவர் எங்கே இங்கே காணவேயில்லை, ஓடிட்டாரா (அதாங்க ஷில்பி).
 
நான் நெதர்லாந்து பிக்சர்லையே இல்லாதபோது அவர்கள் ஜெயிப்பார்கள் என்று சொன்னேன்.

இப்பத்தானே சிங்கபூர் கிளி மணிக்கும் உங்களுக்குமிடையே உள்ள தொடர்பு நமக்கெல்லாம் புரியுது...??? :D:D
 
ஹா...ஹா...ஹா....
ஆரென் தான் அந்தக் கிளியை வளர்த்தவரோ....!!!
 
ஆமாம் ஆரென்...நெதர்லாந்து மிகச் சிறப்பாகவே விளையடினார்கள். இறுதிப் போட்டிவரை வந்ததே அவர்கள் திறமையால்தான்.
 
எனக்கென்னமோ இங்கு கால்பந்து
சூதாட்டகாரர்களின் ஈடுபாடு இருக்குமோன்னு
சந்தேகமா இருக்கு,நெதர்லாந்து 2 ஓப்பன் கோலை
அநியாயமாய் தவறவிட்டவரை என்ன சொல்ல
 


நெதர்லாந்து...

கிளி மணி ப்ரம் சிங்கபூர்...



இதுக்கு மேலெ நான் என்ன சொல்ல....??
? :icon_rollout::D:D

எங்கள் வீட்டில் ஜாக்கி இருக்கும்போது மணி வரமுடியுமா (நம்ம தலை மணியா அவர்களை சொல்லவில்லை, அவரை இங்கே இழுக்கவேண்டாம் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறேன்), சான்சே இல்லை.
 
மணி(கிளி) வெளியிலருந்து வந்தாத்தானேங்க பிரச்சனை...ஜாக்கியும், மணியும் சேர்ந்தே வளர்ந்திருந்தா...ஏது பிரச்சனை....ஹி...ஹி...

(உங்களைக் கிளிக்கு சொந்தக்காரராய் ஆக்கியே தீரனும்...)
 
ஸ்பெயினுக்கு வாழ்த்துக்கள்... ஸ்பெயின் வெற்றி பெறும் என கணித்த இருவருக்கு தலா 500 இ-காசு அன்பளிப்பு.
 
Back
Top