ஆதி
Active member
சென்ற ஞாயிறு சன் தொலைக்காட்சியில் ஒரு செய்தி பார்த்தேன்..
தேர்தல் சூதாட்டம் இம்முறை அறிமுகமாகி உள்ளது..
கட்சிகள் மீதோ வேட்பாளர் மீதோ பணம் கட்டலாம்..
ரூ1-வில் இருந்து தாங்களால் இயன்ற தொகைவரை கட்டலாம்..
நாம் பணம் கட்டியவர்கள் ஜெய்தால் வேட்பாளர் கட்சிக்கு ஏற்ப, பரிசு கிடைக்கும்..
கொடுமை என்னனா ?
காங்கு மீது 1ரூபாய் கட்டினா.. அவங்க ஜெய்சா .85 பைசாதான் கிடைக்குமாம்..
பஜகவுக்கு 5ரூபாய்.. இதை ஏன் இங்க சொல்றேன்னா.. பஜக எப்படி எல்லாம் ஜெய்க முயற்சிக்கிறாங்க பாருங்க.. இதுவும் தேர்தலில் ஜெய்க ஒரு குறுக்கு வழிதானே..
இவ்வங்கல எல்லாம் நம்பி எப்படி ஓட்டு போடுறது..
தேர்தல் சூதாட்டம் இம்முறை அறிமுகமாகி உள்ளது..
கட்சிகள் மீதோ வேட்பாளர் மீதோ பணம் கட்டலாம்..
ரூ1-வில் இருந்து தாங்களால் இயன்ற தொகைவரை கட்டலாம்..
நாம் பணம் கட்டியவர்கள் ஜெய்தால் வேட்பாளர் கட்சிக்கு ஏற்ப, பரிசு கிடைக்கும்..
கொடுமை என்னனா ?
காங்கு மீது 1ரூபாய் கட்டினா.. அவங்க ஜெய்சா .85 பைசாதான் கிடைக்குமாம்..
பஜகவுக்கு 5ரூபாய்.. இதை ஏன் இங்க சொல்றேன்னா.. பஜக எப்படி எல்லாம் ஜெய்க முயற்சிக்கிறாங்க பாருங்க.. இதுவும் தேர்தலில் ஜெய்க ஒரு குறுக்கு வழிதானே..
இவ்வங்கல எல்லாம் நம்பி எப்படி ஓட்டு போடுறது..