தக்ஸ்
அமரன் சொன்னது வியப்பான புகழ்ச்சியே..
அதில் நானும் கலக்கிறேன்..
இத்திரியின் நோக்கமே அலாதி... கவர்ச்சி....
அதற்கு முதல் பாராட்டுகள்..
பொறிகள் அறிந்ததும் கதைகள் மேல் ஈர்ப்பு இன்னும் கூடுகிறது... நன்றி..
ஐபாரா - சேர்ந்து சொல்வதுபோல், இன்னும் சிவா, கீழைநாடான், கார்த்திக்
எல்லாம் வருவார்கள். அதற்கு வாழ்த்துகள்..
கடற்கரை உரையாடலே ஒரு கதைக்கான தரத்துடன் ..
சுஜாதாவை மீறி, அங்கே ஜெயகாந்தனையே கண்டேன்!
அமரன் சொன்னது வியப்பான புகழ்ச்சியே..
அதில் நானும் கலக்கிறேன்..
இத்திரியின் நோக்கமே அலாதி... கவர்ச்சி....
அதற்கு முதல் பாராட்டுகள்..
பொறிகள் அறிந்ததும் கதைகள் மேல் ஈர்ப்பு இன்னும் கூடுகிறது... நன்றி..
ஐபாரா - சேர்ந்து சொல்வதுபோல், இன்னும் சிவா, கீழைநாடான், கார்த்திக்
எல்லாம் வருவார்கள். அதற்கு வாழ்த்துகள்..
கடற்கரை உரையாடலே ஒரு கதைக்கான தரத்துடன் ..
சுஜாதாவை மீறி, அங்கே ஜெயகாந்தனையே கண்டேன்!