ரங்கராஜன்
New member
வணக்கம் நண்பர்களே
நம் மன்றத்தில் என்னுடைய மன்ற அக்கவுண்டு பக்கம் சும்மா போனேன், இதுவரை எத்தனை கதைகள் நான் எழுதி இருக்கிறேன் என்று சும்மா பாக்கப்போனேன், அப்படி இப்படி என்று 25 கதையை எழுதி ஒப்பேத்தி விட்டேன். நான் பகிர்ந்து கொள்ள வந்த விஷயம் இதுவல்ல,
நான் மற்றவருடைய சிறுகதைகளை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றும் முதல் சிந்தனை இந்த கருவை எப்படி யோசித்து இருப்பார்கள், இந்த கரு உதிக்க காரணமாக இருந்த நிகழ்ச்சி எதுவாக இருக்கும்? எப்பது தான்.
எப்பொழுதுமே ஒரு சிறுகதையோ, கவிதையோ, திரைப்படமோ அல்லது நாவலோ எதுவாக இருந்தாலும், இவை அனைத்து அந்த படைப்பாளியின் மூளையில் ஒரு சின்ன பொறியாக தான் உதிக்கும். ஆனால் அவை டேவலப் ஆனப்பின் தான் முழு வடிவம் பெரும். அப்படி பெற்றவுடன் அதற்கு காரணமான அந்த சின்ன பொறியை நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
நான் எழுதிய கதைகளின் கருக்களும் அப்படி தான் உதித்தவை அவைகளை இங்கு நான் பகிர்ந்துக் கொள்ள உள்ளேன். அதே போல நம் மன்றத்தில் அருமையான எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் பல இருக்கின்றன, அவைகள் சம்பந்தப்பட்டவர்களின் மூளையில் எப்படி உதித்தது என்ற கதையை இந்த திரியில் பகிர்ந்தால் சுவையாகவும், அதேப்போல கதைகள் எப்படி வடிவம் பெறுகிறது என்ற ஒரு பாடமாகவும் இருக்கும். அதனால் நண்பர்களே உங்களின் கதைகள் உருவான கதையை சொல்லுங்கள்.
நன்றி
முயற்சியின் முதல்படியாக நானே என்னுடைய ஒரு கதையின் கதையை துவங்குகிறேன்.
நம் மன்றத்தில் என்னுடைய மன்ற அக்கவுண்டு பக்கம் சும்மா போனேன், இதுவரை எத்தனை கதைகள் நான் எழுதி இருக்கிறேன் என்று சும்மா பாக்கப்போனேன், அப்படி இப்படி என்று 25 கதையை எழுதி ஒப்பேத்தி விட்டேன். நான் பகிர்ந்து கொள்ள வந்த விஷயம் இதுவல்ல,
நான் மற்றவருடைய சிறுகதைகளை படித்து முடித்தவுடன் எனக்கு தோன்றும் முதல் சிந்தனை இந்த கருவை எப்படி யோசித்து இருப்பார்கள், இந்த கரு உதிக்க காரணமாக இருந்த நிகழ்ச்சி எதுவாக இருக்கும்? எப்பது தான்.
எப்பொழுதுமே ஒரு சிறுகதையோ, கவிதையோ, திரைப்படமோ அல்லது நாவலோ எதுவாக இருந்தாலும், இவை அனைத்து அந்த படைப்பாளியின் மூளையில் ஒரு சின்ன பொறியாக தான் உதிக்கும். ஆனால் அவை டேவலப் ஆனப்பின் தான் முழு வடிவம் பெரும். அப்படி பெற்றவுடன் அதற்கு காரணமான அந்த சின்ன பொறியை நாம் நினைவில் வைத்துக் கொள்வதில்லை.
நான் எழுதிய கதைகளின் கருக்களும் அப்படி தான் உதித்தவை அவைகளை இங்கு நான் பகிர்ந்துக் கொள்ள உள்ளேன். அதே போல நம் மன்றத்தில் அருமையான எழுத்தாளர்கள் எழுதிய கதைகள் பல இருக்கின்றன, அவைகள் சம்பந்தப்பட்டவர்களின் மூளையில் எப்படி உதித்தது என்ற கதையை இந்த திரியில் பகிர்ந்தால் சுவையாகவும், அதேப்போல கதைகள் எப்படி வடிவம் பெறுகிறது என்ற ஒரு பாடமாகவும் இருக்கும். அதனால் நண்பர்களே உங்களின் கதைகள் உருவான கதையை சொல்லுங்கள்.
நன்றி
முயற்சியின் முதல்படியாக நானே என்னுடைய ஒரு கதையின் கதையை துவங்குகிறேன்.
Last edited by a moderator: