உறைந்த நிமிடம்..!

அழகான சொல் அலங்காரம் அத்துடன் உவமான உவமேயங்களுடன் அழகான கவிதை வாழ்த்துக்கள் பூமகள்
 
இப்போது கனமழை
என் வீட்டில்..!
மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.
 
இலக்கியன்;309402 said:
அழகான சொல் அலங்காரம் அத்துடன் உவமான உவமேயங்களுடன் அழகான கவிதை வாழ்த்துக்கள் பூமகள்
மிகுந்த நன்றிகள் இலக்கியன். :icon_rollout:
உங்கள் பாராட்டு கண்டு மகிழ்ச்சி. :)

ஆர்.ஈஸ்வரன்;310780 said:
உங்கள் கவிதையை கண நேரத்தில் கன மழையாய் பொழிந்துவிட்டீர்கள்
நன்றிகள் ஈஸ்வரன். :)
மனது கனக்கிறது. கவிதை தானே எனும்போது லேசாகிறது. பாராட்டுக்கள் இருவருக்கும்.
நன்றிகள் ராஜா.
உங்களைப் பற்றி அறிமுகப்பகுதியில் அறிமுகம் தரலாமே..!!
உங்களின் பாராட்டு கண்டு மகிழ்ச்சி. :)
 
கவிதை அருமையாக இருந்தது. வார்த்தைகள் மிக அழகாக கையாளபட்டிருகின்றன. காதல் கவிதை அவ்வளவாக ரசிக்க தெரியான் எனக்கு உங்கள் கவிதை பிடித்தது. அதுமட்டுமல்ல இந்த தலைப்பு மிக அருமை. கவிதை மட்டுமிரு ந்தால் படிக்காமல் சென்றிருப்பேன், ஆனால் பொருத்தமாக நீங்கள் தந்த படம் நிறுத்தியது என்னை.
படத்துக்கு சபாஸ்
 
மிக்க நன்றிகள் வாத்தியார் அண்ணா. :)

எளிய நடையில் எழுதிய கவி என்றுமே மக்களைச் சென்றடையும் என்று பா.விஜய் சொல்லியிருக்கிறார்.

இன்று அது மிகச் சரி என்று புரிந்துவிட்டது.

உங்களை நிப்பாட்டி, பின்னூட்டமும் போட வைத்துவிட்டதே..!

உங்களின் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றிகள் வாத்தியார் அண்ணா. :)
 
ஒரு படைப்பின் வெற்றியே அதை படிப்பவர்களும் புரிந்துகொண்டு பாராட்டப்பட்டாலே. பாரதியார் வெற்றி பெற்றது அவர் எழுதிய கவிதைகள் மக்களிடம் சென்றடைந்ததால்.

நீங்கள் இங்கே வெற்றி பெற்றுள்ளீர்கள் பூமகள். எங்களை மாதிரியான சாமானியர்களும் புரிந்துகொண்டதால். பாராட்டுக்கள்.
 
உங்களின் அன்பான பின்னூட்டம் கண்டு மிக்க மகிழ்ச்சி ஆரென் அண்ணா.

பாராட்டுக்கும் பின்னூட்ட ஊக்கத்துக்கும் மிகுந்த நன்றிகள். :)
 
அடுக்கடுக்காய் வரிகளமைத்து உருவகிக்கப்பட்ட கவிதை.
படித்து முடித்ததும் பின்னூட்டத்தை பார்த்தேன். தவறவிடப்பட்ட பலவற்றை பின்னூட்டத்தினால் பிடித்துவிடலாமென்று. ஆனால் நடந்ததென்னவோ வேறொன்று.
கிட்டத்தட்ட என்னிலை ஆங்கிலந்தெரியாத் ஒருவன் ஆங்கிலத்திற்கு ஆங்கிலத்தில் விளக்கும் ஆங்கில அகராதியை பார்த்ததுபோல, அனைவரும் (கூடுதலாக) கவிதையில் பின்னூட்டமிட அந்தக்கவிதைகளில் தவற விடப்பட்டனவற்றையும் பிடிக்க முயற்சித்த கதையாகிவிட்டது.

எது எப்படியோ. ஆக்கங்கள் அனைத்தும் அழகே.
 
நன்றிகள் விராடன் அண்ணா.
எனது கவிதை புரிந்ததா இல்லையா??

குழப்பத்தில்,
 
எனக்கு புரிந்ததா? இல்லையா?
நல்லதொரு கேள்விதான்.
ஆனால்,உங்கள் சந்தேகத்திற்கான தீர்வைக்கூட என் பின்னூட்டத்தில் சொல்லிவிட்டேன்.
 
மின்னிதழில் வந்த கவி.. புரியாதது வருத்தமளிக்கிறது.
இன்னும் எளிமையாய் எழுத முயல்கிறேன் விராடன் அண்ணா.

பின்னூட்டத்துக்கு மிகுந்த நன்றிகள்.
 
சோகம்னாலே மழைபெய்யெனுங்கிறது திரைப்படத்தில் எழுதப்படாத விதி இப்போது பூமகளின் கவிதையிலும் கையாளப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கவிதையை ரசிக்க முடிகிறது. ஆனால் தாமரை அண்ணாவின் கருத்தோடு பெரும்பாலும் ஒத்துப் போகிறேன். எதுகை மோனை கவிதையை மேலும் உணர்சியுடன் விளங்கச் செய்வதற்காகவே இருக்க வேண்டுமேயொழிய, கவிதையின் உணர்ச்சியை குறைத்து உயிரோட்டமில்லாமல் செய்யக்கூடாது.

மன்றத்தவரை திரும்பிப்பார்க்க வைக்கும் படி, நல்ல கவிதைகளை தரும் சகோதரி பூமகளிற்கு என்றும் என் வாழ்த்துக்களும், பாராட்டுக்களும் உண்டு.
 
பூமகள் உங்கள் கவி பூக்கள் போல் அளகாகவும் அருமையாகவும் உள்ளது வாழ்த்துக்கள்

அன்புடன்
தீபா
 
நெஞ்சத்தை கொள்ளை கொண்டது பூமகளின் கவிதை. அருமையான வரிகள். சாதாரணமாக கவிதைவரிகள் எனக்கு கஷ்டமாக இருந்தால் பொறுமையாக நான் படிக்கமாட்டேன் தாவிவிடுவேன். ஆனால் உங்கள் கவிதை ஒரு முறைக்கு பல முறை படித்து ரசித்தேன். வாழ்த்துக்கள்.
 
பாராட்டிப் பின்னூட்டமிட்டு ஊக்கமளித்த சகோதரர்கள் ஜெயாஸ்தா, தமிழ்மகன் மற்றும் சகோதரி தீபாவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்..!
 
அழகான கவிதை பூ அக்கா.
இத்தனை நாள் கண்ணில் படாமல் போய்விட்டது.
 
கண நேரத்தில் உதித்த கவிதையா?கவிதையின் படிமவியலும் நேரிடைத்தன்னையும் அதி அற்புதம்.வாசகனை வாசகனாய் அணுகாமல் தோழமையுடன் அழைக்கிறத இக்கவிதை.கவிதயை படித்து நானும் சில நிமிடங்கள் உறைந்துதான் போனன்..வாழ்த்தக்கள் பூ
 
நன்றி தம்பி சூரியன்...
தேடல் இருந்தால் பல பெரியோர்கள் எழுதிய நிறைய வைரங்கள் காணக் கிடைக்கும் தம்பி..!! :rolleyes:

தேடினார் முத்தெடுக்காமல் விட்டதில்லையன்றோ.. மன்றத்தில்??!!:icon_b::icon_b:

 
கண நேரத்தில் உதித்த கவிதையா?கவிதையின் படிமவியலும் நேரிடைத்தன்னையும் அதி அற்புதம்.வாசகனை வாசகனாய் அணுகாமல் தோழமையுடன் அழைக்கிறத இக்கவிதை.கவிதயை படித்து நானும் சில நிமிடங்கள் உறைந்துதான் போனன்..வாழ்த்தக்கள் பூ
சில கவிதைகளில்.. எதார்த்தமும் சொல்லாடலும் மிகுந்து இருப்பின்... நீங்கள் சொல்வது போன்ற தோற்பாடை ஏற்படுத்த தவறாது என்று புரிகிறது..
ஒரு நல்ல படைப்பு.... படிப்பவரை பாதிக்க வைக்க வேண்டும்..அவ்வகையில்.. உங்களை உறைய வைத்ததில் எனது கவி வெற்றிபெற்றுவிட்டதாகவே உணருகிறேன்.
மிகுந்த நன்றிகள் ஷிப்லி அண்ணா.
 
Back
Top