பூமகள்
New member
அன்பு உறவுகளே..!
நண்பர் ஷீ-நிசியின் உயிர் (அற்ற) எழுத்து! குறுங்கவிதையின் தாக்கத்தில் எழுத நினைத்து கணநேரத்தில் உதித்தது இக்கவி..!
[FONT=TSC_Paranar]உறைந்த நிமிடம்..!
[/FONT]
நண்பர் ஷீ-நிசியின் உயிர் (அற்ற) எழுத்து! குறுங்கவிதையின் தாக்கத்தில் எழுத நினைத்து கணநேரத்தில் உதித்தது இக்கவி..!
[FONT=TSC_Paranar]உறைந்த நிமிடம்..!
[/FONT]
[FONT=TSC_Paranar]வெயில் பொழுது[/FONT][FONT=TSC_Paranar]
துயில் கொள்ள[/FONT][FONT=TSC_Paranar]
சாய்வுநாற்காலி தேடி[/FONT][FONT=TSC_Paranar]
தோய்ந்து இருந்தது [/FONT][FONT=TSC_Paranar]
கடலின் அருகில்..![/FONT][FONT=TSC_Paranar]
தூரத்து வானின்[/FONT][FONT=TSC_Paranar]
கருத்த சீலையால்
[/FONT][FONT=TSC_Paranar]மறைக்காத இடங்கள்[/FONT][FONT=TSC_Paranar]
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!
[/FONT][FONT=TSC_Paranar]எப்போது வேண்டுமானாலும்[/FONT][FONT=TSC_Paranar]
விடைபெற காத்திருக்கும்[/FONT][FONT=TSC_Paranar]
கொடியில் மாட்டிய பட்டம் போல்[/FONT][FONT=TSC_Paranar]
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..![/FONT][FONT=TSC_Paranar]
சிறுத்தையின் வேகத்தில்
[/FONT][FONT=TSC_Paranar]சீறி வந்தாய் என் முன்..![/FONT][FONT=TSC_Paranar]
சிருங்கார பார்வையில்லை..![/FONT][FONT=TSC_Paranar]
சிரிப்பூட்டும் இதழில்லை..!
[/FONT][FONT=TSC_Paranar] புரியாமல் பார்க்கின்றேன்..![/FONT][FONT=TSC_Paranar]
புரிந்தே நீ காண மறுக்கும்[/FONT][FONT=TSC_Paranar]
என் விழியோர நேர்பார்வை..![/FONT][FONT=TSC_Paranar]
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..![/FONT][FONT=TSC_Paranar]
"[/FONT][FONT=TSC_Paranar]விலகிப்போ...மறந்துபோ..."
[/FONT][FONT=TSC_Paranar]வார்த்தை சொல்லி
விலகி நின்றாய்..!
[/FONT][FONT=TSC_Paranar]இரு வார்த்தையில் மரணம்[/FONT][FONT=TSC_Paranar] வருமோ?[/FONT][FONT=TSC_Paranar]
இதயத் துடிப்பு நின்று போனது..![/FONT][FONT=TSC_Paranar]
உள்ளம் உடைந்து, விழி வெடித்து[/FONT][FONT=TSC_Paranar]
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!
[/FONT][FONT=TSC_Paranar]மேகத்துக்கு எப்படிக் கேட்டது??[/FONT][FONT=TSC_Paranar]
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..![/FONT][FONT=TSC_Paranar]
என் உயிர் பிய்த்து
[/FONT][FONT=TSC_Paranar]உடல் மட்டும் சவமாய் [/FONT][FONT=TSC_Paranar]
உறைய வைத்து
விட்டுச் சென்றாய்..![/FONT][FONT=TSC_Paranar]
சிதறிய கண்ணீர் மழைநீரோடு [/FONT][FONT=TSC_Paranar]
மெல்ல உரையாடியது..![/FONT][FONT=TSC_Paranar]
வெகு நேரம் நின்று மழையோடு
[/FONT][FONT=TSC_Paranar]விவரம் சொன்னேன்..![/FONT][FONT=TSC_Paranar]
வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்[/FONT][FONT=TSC_Paranar]
இதயத்து வலியோடு..!
[/FONT][FONT=TSC_Paranar]சாலைகள் புதிதாய்..![/FONT][FONT=TSC_Paranar]
மழை மட்டும் என்னோடு[/FONT][FONT=TSC_Paranar]
மருளாமல் துணையாய்..!
[/FONT][FONT=TSC_Paranar]யாருமில்லை.. எவருமில்லை..![/FONT][FONT=TSC_Paranar]
இருட்டத் துவங்கும் தூரம் வரை[/FONT][FONT=TSC_Paranar]
இரு காலும் இலக்கின்றி[/FONT][FONT=TSC_Paranar]
நடந்து சோர்ந்தது..![/FONT][FONT=TSC_Paranar]
ஏதோ ஒரு கடை..! [/FONT][FONT=TSC_Paranar]
உள்ளும் புறமும்[/FONT][FONT=TSC_Paranar]
ஈரத்தோடு நுழைகிறேன்..![/FONT][FONT=TSC_Paranar]
உள்ளே அழுதாலும்[/FONT][FONT=TSC_Paranar]
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்.. [/FONT][FONT=TSC_Paranar]
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..![/FONT][FONT=TSC_Paranar]
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!
[/FONT][FONT=TSC_Paranar]மனம் கேட்டது![/FONT][FONT=TSC_Paranar]
உன் "நினைவு வெட்டி"[/FONT][FONT=TSC_Paranar] கருவி!
[/FONT][FONT=TSC_Paranar]வானம் வாஞ்சையோடு[/FONT][FONT=TSC_Paranar]
வன்மழை மள்கி[/FONT][FONT=TSC_Paranar]
மெல்லிய தூறலாக்கி[/FONT][FONT=TSC_Paranar]
மனம் லேசாக்கியது..![/FONT][FONT=TSC_Paranar]
தூறலோடே திரும்பி[/FONT][FONT=TSC_Paranar]
வந்தேன்..![/FONT][FONT=TSC_Paranar]
வெடித்து அழுதேன்..![/FONT][FONT=TSC_Paranar]
இப்போது கனமழை[/FONT][FONT=TSC_Paranar]
என் வீட்டில்..![/FONT]
துயில் கொள்ள[/FONT][FONT=TSC_Paranar]
சாய்வுநாற்காலி தேடி[/FONT][FONT=TSC_Paranar]
தோய்ந்து இருந்தது [/FONT][FONT=TSC_Paranar]
கடலின் அருகில்..![/FONT][FONT=TSC_Paranar]
தூரத்து வானின்[/FONT][FONT=TSC_Paranar]
கருத்த சீலையால்
[/FONT][FONT=TSC_Paranar]மறைக்காத இடங்கள்[/FONT][FONT=TSC_Paranar]
சிவந்த மேனியாய்
சித்திரம் காட்டியது!
[/FONT][FONT=TSC_Paranar]எப்போது வேண்டுமானாலும்[/FONT][FONT=TSC_Paranar]
விடைபெற காத்திருக்கும்[/FONT][FONT=TSC_Paranar]
கொடியில் மாட்டிய பட்டம் போல்[/FONT][FONT=TSC_Paranar]
நீர்த்துளிகள் நிரம்பிய மேகம்..![/FONT][FONT=TSC_Paranar]
சிறுத்தையின் வேகத்தில்
[/FONT][FONT=TSC_Paranar]சீறி வந்தாய் என் முன்..![/FONT][FONT=TSC_Paranar]
சிருங்கார பார்வையில்லை..![/FONT][FONT=TSC_Paranar]
சிரிப்பூட்டும் இதழில்லை..!
[/FONT][FONT=TSC_Paranar] புரியாமல் பார்க்கின்றேன்..![/FONT][FONT=TSC_Paranar]
புரிந்தே நீ காண மறுக்கும்[/FONT][FONT=TSC_Paranar]
என் விழியோர நேர்பார்வை..![/FONT][FONT=TSC_Paranar]
புரியத்துவங்கியது ஏதேதோ என்னுள்..![/FONT][FONT=TSC_Paranar]
"[/FONT][FONT=TSC_Paranar]விலகிப்போ...மறந்துபோ..."
[/FONT][FONT=TSC_Paranar]வார்த்தை சொல்லி
விலகி நின்றாய்..!
[/FONT][FONT=TSC_Paranar]இரு வார்த்தையில் மரணம்[/FONT][FONT=TSC_Paranar] வருமோ?[/FONT][FONT=TSC_Paranar]
இதயத் துடிப்பு நின்று போனது..![/FONT][FONT=TSC_Paranar]
உள்ளம் உடைந்து, விழி வெடித்து[/FONT][FONT=TSC_Paranar]
வெளிவந்த சிதறல் கண்ணீரானது..!
[/FONT][FONT=TSC_Paranar]மேகத்துக்கு எப்படிக் கேட்டது??[/FONT][FONT=TSC_Paranar]
முட்டிக் கொண்டு அதுவும் அழுதது..![/FONT][FONT=TSC_Paranar]
என் உயிர் பிய்த்து
[/FONT][FONT=TSC_Paranar]உடல் மட்டும் சவமாய் [/FONT][FONT=TSC_Paranar]
உறைய வைத்து
விட்டுச் சென்றாய்..![/FONT][FONT=TSC_Paranar]
சிதறிய கண்ணீர் மழைநீரோடு [/FONT][FONT=TSC_Paranar]
மெல்ல உரையாடியது..![/FONT][FONT=TSC_Paranar]
வெகு நேரம் நின்று மழையோடு
[/FONT][FONT=TSC_Paranar]விவரம் சொன்னேன்..![/FONT][FONT=TSC_Paranar]
வெறுத்து தகர்ந்து மெல்ல நகர்ந்தேன்[/FONT][FONT=TSC_Paranar]
இதயத்து வலியோடு..!
[/FONT][FONT=TSC_Paranar]சாலைகள் புதிதாய்..![/FONT][FONT=TSC_Paranar]
மழை மட்டும் என்னோடு[/FONT][FONT=TSC_Paranar]
மருளாமல் துணையாய்..!
[/FONT][FONT=TSC_Paranar]யாருமில்லை.. எவருமில்லை..![/FONT][FONT=TSC_Paranar]
இருட்டத் துவங்கும் தூரம் வரை[/FONT][FONT=TSC_Paranar]
இரு காலும் இலக்கின்றி[/FONT][FONT=TSC_Paranar]
நடந்து சோர்ந்தது..![/FONT][FONT=TSC_Paranar]
ஏதோ ஒரு கடை..! [/FONT][FONT=TSC_Paranar]
உள்ளும் புறமும்[/FONT][FONT=TSC_Paranar]
ஈரத்தோடு நுழைகிறேன்..![/FONT][FONT=TSC_Paranar]
உள்ளே அழுதாலும்[/FONT][FONT=TSC_Paranar]
வெளியே வெளிரிச் சிரிக்கிறேன்.. [/FONT][FONT=TSC_Paranar]
"நக வெட்டி" வேண்டுமென்றேன்..![/FONT][FONT=TSC_Paranar]
வாங்கிவிட்டு வெளிவந்தேன்..!
[/FONT][FONT=TSC_Paranar]மனம் கேட்டது![/FONT][FONT=TSC_Paranar]
உன் "நினைவு வெட்டி"[/FONT][FONT=TSC_Paranar] கருவி!
[/FONT][FONT=TSC_Paranar]வானம் வாஞ்சையோடு[/FONT][FONT=TSC_Paranar]
வன்மழை மள்கி[/FONT][FONT=TSC_Paranar]
மெல்லிய தூறலாக்கி[/FONT][FONT=TSC_Paranar]
மனம் லேசாக்கியது..![/FONT][FONT=TSC_Paranar]
தூறலோடே திரும்பி[/FONT][FONT=TSC_Paranar]
வந்தேன்..![/FONT][FONT=TSC_Paranar]
வெடித்து அழுதேன்..![/FONT][FONT=TSC_Paranar]
இப்போது கனமழை[/FONT][FONT=TSC_Paranar]
என் வீட்டில்..![/FONT]
Last edited: