அனைவருக்கும் என் அன்பான வணக்கங்கள்.
என் நுழைவு பெயரை (login name) பார்த்த்து என்னை பெரிய கவிஞன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நான் கவிஞனாக ஆசைப்பட்டேன். ஆனால் இன்று கணிப்பொறி வல்லுனராக உள்ளேன்.
இந்த மன்றத்திலாவது எதையாவது கிறுக்கி, அது கவிதை என்று நான்கு பேர் சொல்ல மாட்டார்களா, என்ற நப்பாசையில் நுழைந்து இருக்கிறேன். பார்க்கலாம்.....
இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்.
என் நுழைவு பெயரை (login name) பார்த்த்து என்னை பெரிய கவிஞன் என்று யாரும் நினைத்துவிட வேண்டாம். நான் கவிஞனாக ஆசைப்பட்டேன். ஆனால் இன்று கணிப்பொறி வல்லுனராக உள்ளேன்.
இந்த மன்றத்திலாவது எதையாவது கிறுக்கி, அது கவிதை என்று நான்கு பேர் சொல்ல மாட்டார்களா, என்ற நப்பாசையில் நுழைந்து இருக்கிறேன். பார்க்கலாம்.....
இந்த புதிய முயற்சிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மீண்டும் சந்திப்போம்.
Last edited by a moderator: