சுவேதாவின் பாட்டுக்கு பாட்டு - 1.

Status
Not open for further replies.
குற்றாலத்தில் தண்ணி இல்லேன்னா
வெறும் பாறை மட்டும் தான்
பாட்டுப் படிக்கும்.

எங்க அக்கா மட்டும் இங்க இல்லேன்னா
வெறும் பச்சை மிளகாய் பழைய சோறு தான்.
ஆ...குற்றாலத்தில் தண்ணி (நி)
 
நிலா காயும் நேரம் சரணம்
உலாப் போக நீயும் வரணும்
பார்வையில் புதுப்புது கவிதைகள்
காண்பவை யாவுமே அன்பே நீயே
அழகின் அமுதே
 
தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே இள மானே

நெற்றி மூன்றாம் பிறை ()
 
தேவதை இளந்தேவி
உன்னை சுற்றும் ஆவி
கானலாக கண்ணீர்
காணவில்லையா..
ஓ. நீயில்லாமல் நானா.. (நா..)
 
இனியன் said:
தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே இள மானே

நெற்றி மூன்றாம் பிறை ()

விதிமுறைகள்

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!


விதிமுறையின் படி என் பாடல் தேர்வு செய்யப்பட்டது,, :D :D
(ஒரே நேரத்தில் பதித்திருக்கிறோம்.. ஆரக்கிள் மாதிரி டேட்டா லாக் வசதி தேவை..;) ;) )
 
அடுத்து ஐ வில் யாராவது தொடங்கவும்

புள்ளிகள்விபரம்
மன்மதன் : 4
ஜோ : 1
ப்ரியன் : 3
இனியன் : 3
 
Last edited:
மன்மதன் said:
விதிமுறைகள்

* பாடும் பாடல் 15 சொற்களுக்கு குறையக் கூடாது!


விதிமுறையின் படி என் பாடல் தேர்வு செய்யப்பட்டது,, :D :D
(ஒரே நேரத்தில் பதித்திருக்கிறோம்.. ஆரக்கிள் மாதிரி டேட்டா லாக் வசதி தேவை..;) ;) )

ஆமாம் 15 சொற்களுக்கு குறைய கூடாது முறைபடி பார்த்தால் மன்மதன் பாடலுக்குதான் புள்ளி வழங்க வேண்டும் காரணம் 15 சொற்களுக்கு குறைய 1 தடவை என்பதால் விடுகின்றேன். மன்மதன் நீங்கள் 1 நிமிடம் லேட் இனியன் அண்ணா 8.52 பதிந்தார் நீங்கள் 8.53
எனவே முதலில் பதிந்தவர் இனியன் அண்ணாதான்!
 
Last edited:
இனியன் said:
தேனே தென்பாண்டி மீனே
இசைத்தேனே இள மானே

நெற்றி மூன்றாம் பிறை ()

ஐயோ ஐயோ உன் கண்கள் ஐயய்யோ..
உன் கண்கள் கண்ட நேரத்தில் எல்லாமே ஐய்யய்யோ..
காலையில் தொடும்போது ஐயோ...
மாலையில் தொடும்போது ஐயோ...
ராத்திரி நடு ராத்திரி தொட்டால் ஐய்யய்யோ...ஓ அல்லது ய
 
அது தெரியும்.. ஆனால் விதிமுறையின் படி நான் தானே அதிக சொற்கள் போட்டேன்.. :D :D (அங்கேதான் மார்க் எடுக்க முடியலை.. இங்கேயாவது :D :D )
 
ஓ மானே மானே உன்னைத்தானே
என் கண்ணில் உன்னை கண்டேன் சின்ன பெண்ணே
ஆசை நெஞ்சே நான் போதை கண்டேன்...
தன்னாலே சொக்கி போனேன் நானே நானே.. (நே..)
 
ஓ பட்டர் பிளை பட்டர் பிளை
நீ விரித்தாய் சிறகையை
வா வா ஓ பட்டர்பிளை
அருகில் நீ வருவாயோ உனக்காக
திறந்தேன் மனதின் கதவை
 
மன்மதன் said:
ஓ மானே மானே உன்னைத்தானே
என் கண்ணில் உன்னை கண்டேன் சின்ன பெண்ணே
ஆசை நெஞ்சே நான் போதை கண்டேன்...
தன்னாலே சொக்கி போனேன் நானே நானே.. (நே..)

நேற்று இல்லாத மாற்றம் என்னது
காற்று என் காதில் எதோ சொன்னது
இதுதான் காதல் என்பதா இளமை பொங்கிவிட்டதா
இதயம் சிந்திவிட்டதா சொல் மனமே... ஏ அல்லது ம
 
அட ஜஸ்ட் மிஸ்...

பிரியன் said:
ஓ பட்டர் பிளை பட்டர் பிளை
நீ விரித்தாய் சிறகையை
வா வா ஓ பட்டர்பிளை
அருகில் நீ வருவாயோ உனக்காக
திறந்தேன் மனதின் கதவை


ஓ - ல ஏற்கனவே மன்மதன் பாடிட்டாரே...
 
மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே
கொடி கொடிமலரே
கொடி இடையின் மணியழகே
தொட்ட இடம் பூ மணக்கும்
துளிர்க்கரமோ தொடையில் நிற்கும்
பூ மர பாவையடி
 
Last edited:
பிரியன் said:
ஓ பட்டர் பிளை பட்டர் பிளை
நீ விரித்தாய் சிறகையை
வா வா ஓ பட்டர்பிளை
அருகில் நீ வருவாயோ உனக்காக
திறந்தேன் மனதின் கதவை

வைகைகரை காற்றே நில்லு
வஞ்சி மகள் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் மாறுதின்னு
மங்கை உனை தேடுதின்னு
காற்றே..பூங்காற்றே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காற்றோடு போய் சொல்லு..(லு).. உ
 
பிரியன் said:
மணியே மணிக்குயிலே
மாலை இளம் கதிரழகே
கொடி கொடிமலரே
கொடி இடையின் மணியழகே
தொட்ட இடம் பூ மணக்கும்
துளிர்க்கரமோ தொடையில் நிற்கும்
பூ மர பாவையடி

டில்லிக்கு ராஜான்னாலும்
பாட்டி சொல்லை தட்டாதெ
பட்ட படிப்பு படிச்சிருந்தாலும்
பாட்டி சொல்லை தட்டாதே.
குமரிக்கு அழகுண்டு
கிழவிக்கு அறிவுண்டு
அழகில அறிவை நீ மறக்காதே.. தே
 
உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்
தங்கமே ஞானத்தங்கமே
என்னை நினைச்சேன் நானும் சிரித்தேன்
தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த
பூமியே சிரிக்கும்
அந்த வானம் போல் சில பேர் சொந்த
வாழ்க்கையும் இருக்கும்
 
பிரியன் said:
உன்னை நெனச்சேன் பாட்டுபடிச்சேன்
தங்கமே ஞானத்தங்கமே
என்னை நினைச்சேன் நானும் சிரித்தேன்
தங்கமே ஞானத்தங்கமே
அந்த வானம் அழுதாத்தான் இந்த
பூமியே சிரிக்கும்
அந்த வானம் போல் சில பேர் சொந்த
வாழ்க்கையும் இருக்கும்

ம் என்றால் ம வில் ஆரம்பிக்கலாமா??

மன்னவனே அழலாமா
கண்ணீரை விடலாமா
உன்னியிராய் நானிருக்க
என்னுயிராய் நீ இருக்க
மன்னவா.. மன்னவா..மன்னவா..
 
தேவதை இளந்தேனே உன்னைச் சுற்றும் ஆவி
காதலான கண்ணே
காண ஓடி வா
ஓ நியில்லாமல் நானா
ஓ நீயில்லாமல் நானா
 
மன்மதன் said:
வைகைகரை காற்றே நில்லு
வஞ்சி மகள் பார்த்தா சொல்லு
மன்னன் மனம் மாறுதின்னு
மங்கை உனை தேடுதின்னு
காற்றே..பூங்காற்றே,
என் கண்மணி அவளை கண்டால் நீயும்
காற்றோடு போய் சொல்லு..(லு).. உ

மன்மதன் இந்த பாடல் செல்லாது!
காரணம் நீங்கள் தான் முதலில் ஓ வில் பாடினிர்கள்
2 வதாக பாடிய பாடலில் தொடங்கும் எழுத்து செல்லாது!

புள்ளிகள்விபரம்

மன்மதன்
: 6
ப்ரியன் :4

ஜோ :3
இனியன் : 3
 
Last edited:
Status
Not open for further replies.
Back
Top