"யாயும் ஞாயும் யார் ஆகியரோ
எந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்"
திரைப்படப்-பாடல்களும்-தமிழ்-இலக்கியமும் என்ற திரியில் நீங்கள் இட்ட கவிதையில் உள்ள வரி இது !
தயவு செய்து இவ்வரிகளின் சொல் பிரிப்பு அர்த்தம் கூற முடியுமா?
என்னால் விளங்கி கொள்ள முடிய வில்லை !