////மிக்க நன்றி தம்பி.
எனக்கு தெரியும், நேற்று முதலே நீங்க நான் எப்போ 10,000பதிவுகள் போட போகிறேன் என்று காத்திருந்ததை,
ஒரு சிறப்பு பதிவு போடவே ஒரு நாள் தள்ளிப் போட்டேன்.
உங்களை பார்க்கும் போது, என்னுடைய ஆரம்பக்கால தமிழ்மன்ற நடவடிக்கை, உற்சாகம், நட்பைத் தேடி பெறுவது, அடுத்தவர்களை சந்தோசப்படுத்துவது எல்லாம் நினைவுக்கு வருது.
நீங்களும் தமிழ்மன்றத்தில் மிகச்சிறப்பான பெயரையும், புகழையும் அடைய வாழ்த்துகிறேன்.////
இந்த மன்றத்தில் மிகச்சிறப்பான இடத்தை அடைவாயென முதலில் வாழ்த்திய அன்பு அண்ணா, மீளவும் மன்றத்தில் கண்டதில் கொள்ளை சந்தோசம்....
மீளவும் அந்த வசந்த காலப் பருவம் என்னைத் தீண்டும் சந்தோசம் எனக்கு...